ஆப்நகரம்

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: வானிலை மையம் தகவல்

தென்மேற்கு வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TNN 13 Nov 2016, 10:59 am
சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil new cyclone formed in bay of bengal
புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: வானிலை மையம் தகவல்


இதன் காரணமாக தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அதிக பட்ச மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று காலை சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி