ஆப்நகரம்

நீலகிரி உஜ்ஜைனி அம்மன் கோவில் திருவிழா நிறைவு

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்ட நீலகிரி உஜ்ஜைனி அம்மன் கோவில் திருவிழா நிறைவுபெற்றது.

TNN 9 Mar 2016, 6:24 pm
நீலகிரி :ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்ட நீலகிரி உஜ்ஜைனி அம்மன் கோவில் திருவிழா நிறைவுபெற்றது.
Samayam Tamil nilgiris mariamman temple festival concludes
நீலகிரி உஜ்ஜைனி அம்மன் கோவில் திருவிழா நிறைவு


மிகவும் பிரசித்திபெற்ற நீலகிரி உஜ்ஜைனி அம்மன் கோவில் நீலகிரி மாவட்டம் திம்மிட்டி வனப்பகுதி மையத்தில் உள்ளது. ஆண்டுதோறும் உஜ்ஜைனி அம்மன் கோவில் திருவிழா மிகவும் கோலகலமாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 1 ஆம் தேதி தொடங்கி 8 ஆம் தேதி வரை நடைபெற்றது .

இதனைத் தொடர்ந்து அம்மன் வீதியுலா நிகழ்ச்சி திம்மிட்டி சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 8 கிராமங்களில் ,ஒவ்வொறு கிராமமாக 8 நாட்கள் நடைபெற்றது. உஜ்ஜைனி அம்மன் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அருளாசி வழங்கியபடியே சென்றார். பக்தர்கள் கோவிலின் அருகே புனித நீராடி அம்மனை வழிப்பட்டனர்.

அடுத்த செய்தி