சென்னை: மீண்டும் புயல் உருவாக வாய்ப்பில்லை என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
சென்னை வங்கக் கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது சுழல் புயல் உருவாகும் சூழலை ஏற்படுத்தாது.
அதுமட்டுமல்லாமல் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புண்டு.
ஆனால் இது புயலாக மாற வாய்ப்பில்லை என்றும், மேலும் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடலுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக வடக்கு தமிழக கடற்கரை, ஆந்திரா கடற்பகுதிக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்திற்கு லேசான மழை மட்டுமே பெய்ய வாய்ப்புண்டு என்று குறிப்பிட்டுள்ளார்.
No more cyclone for Tamilnadu says Weather Man.
சென்னை வங்கக் கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது சுழல் புயல் உருவாகும் சூழலை ஏற்படுத்தாது.
அதுமட்டுமல்லாமல் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புண்டு.
ஆனால் இது புயலாக மாற வாய்ப்பில்லை என்றும், மேலும் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடலுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக வடக்கு தமிழக கடற்கரை, ஆந்திரா கடற்பகுதிக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்திற்கு லேசான மழை மட்டுமே பெய்ய வாய்ப்புண்டு என்று குறிப்பிட்டுள்ளார்.
No more cyclone for Tamilnadu says Weather Man.