ஆப்நகரம்

யாராலும் தடுக்க முடியாது, என் லட்சியப் பயணம் நிச்சயம் தொடரும் - ஜெ.தீபா

மக்களாகிய நீங்கள் என்னை அழைத்ததால் நான் அரசியலுக்கு வந்தேன் என ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 24 Feb 2018, 10:09 pm
திருச்சி : மக்களாகிய நீங்கள் என்னை அழைத்ததால் நான் அரசியலுக்கு வந்தேன் என ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil no one can not stop me in politics j deepa
யாராலும் தடுக்க முடியாது, என் லட்சியப் பயணம் நிச்சயம் தொடரும் - ஜெ.தீபா


திருச்சியில் நடந்த கூட்டத்தில் பேசிய ஜெ தீபா எனது லட்சியப் பயணம் நிச்சயம் தொடரும்; என் பயணத்தில் தொண்டர்களாகிய நீங்கள் இருப்பீர்கள் என தெரிவித்தார். மேலும் மக்களாகிய நீங்கள் அழைத்ததால் தான் நான் அரசியலுக்கு வந்தேன்.

தற்போது நடந்து வரும் தீய சக்திகளின் ஆட்சியை விரட்டி விட்டு, ஜெயலலிதா செய்து மக்களாட்சியை வந்த அந்த சிறப்பான ஆட்சியை மீண்டும் கொண்டு வருவேன் என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி