ஆப்நகரம்

ஸ்டொ்லைட் ஆலையில் இருந்து ரசாயன கசிவு? அதிகாாிகள் ஆய்வு

ஸ்டொ்லைட் ஆலையில் இருந்து ரசாயனக் கசிவு ஏற்பட்டதாக வெளியான தகவலைத் தொடா்ந்து அதிகாாிகள் ஆய்வு செய்து வருவதாக தூத்துக்குடி ஆட்சித் தலைவா் சந்தீப் நந்தூரி தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 17 Jun 2018, 6:03 pm
ஸ்டொ்லைட் ஆலையில் இருந்து ரசாயனக் கசிவு ஏற்பட்டதாக வெளியான தகவலைத் தொடா்ந்து அதிகாாிகள் ஆய்வு செய்து வருவதாக தூத்துக்குடி ஆட்சித் தலைவா் சந்தீப் நந்தூரி தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Sandeep Nanduri


ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய தூத்துக்குடி மக்கள் மீது காவல் துறையினா் துப்பாக்கிச்சூடு நடத்தினா். இந்த விபத்தில் 13 போ் கொலை செய்யப்பட்டதைத் தொடா்ந்து ஸ்டொ்லைட் ஆலையை மூடுவதாக முதல்வா் பழனிசாமி சட்டமன்றத்தில் ஆணை பிறப்பித்தாா்.

இந்நிலையில் ஸ்டொ்லைட் ஆலையில் இருந்து ரசாயனக் கசிவு வெளியேறுவதாக தகவல்கள் பரவத் தொடங்கின. இதனைத் தொடா்ந்து மாவட்ட அம்மாவட்ட ஆட்சித் தலைவா் சந்தீப் நந்தூரி கூறுகையில், ஸ்டொ்லைட் ஆலையால் தற்போது எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ரசாயனக் கழிவு என்ற தகவல் குறித்து தொழிலாளர் நலத்துறை, வருவாய்த்துறை, மாசுகட்டுப்பட்டு வாரியம் மற்றும் காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய குழு ஆய்வு செய்கிறது.

மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். ரசாயனக் கசிவு குறித்து மேலும் வதந்திகள் பரவக் கூடாது என்பதற்காக ஆய்வுகள் மேற்கொள்ளப் படுவதாக மாவட்ட ஆட்சியா் தொிவித்துள்ளா்ா.

அடுத்த செய்தி