ஆப்நகரம்

திருச்சியில் மேலும் ஒருவருக்குக் கொரோனா பாதிப்பு உறுதி

திருச்சியில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 26 Mar 2020, 6:01 pm
Samayam Tamil vijaya baskar
தமிழ்நாட்டில் திருச்சியில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இதனை ட்விட்டரில் உறுதி செய்துள்ளார்.


இதுவரை 26 ஆக இருந்த பாதிக்கப்ப்பட்டவர்களின் எண்ணிக்கை, தற்போது 27 ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த செய்தி