ஆப்நகரம்

ஓ.பி.எஸ்.,சுக்கு 5, சசிகலாவுக்கு 7:30 : நேரம் ஒதுக்கிய கவர்னர்!

இன்று சென்னை வரும் கவர்னர் வித்தியாசாகர் ராவ் முதல்வர் ஓ.பி.எஸ்.,ஐ மாலை 5 மணிக்கும் , சசிகலாவுக்கு 7.30 மணிக்கும் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

TOI Contributor 9 Feb 2017, 2:35 pm
சென்னை: இன்று சென்னை வரும் கவர்னர் வித்தியாசாகர் ராவ் முதல்வர் ஓ.பி.எஸ்.,ஐ மாலை 5 மணிக்கும் , சசிகலாவுக்கு 7.30 மணிக்கும் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Samayam Tamil opannerselvam meets gov today at 5 pm in chennai
ஓ.பி.எஸ்.,சுக்கு 5, சசிகலாவுக்கு 7:30 : நேரம் ஒதுக்கிய கவர்னர்!


தமிழக அரசியலில் நாளுக்கு நாள் நிலவும் பரபரப்பான சூழலில், அ.தி.மு.க எம் எல் ஏக்கள் என்ன செய்யவேண்டும்?
வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டரில் முதல்வர் ஓ.பி.எஸ்.,க்காக ஆதரவு திரட்டும் விதத்தில் வைரலாக பரவிவருகிறது.

இந்நிலையில் எப்போது சென்னை வருவார் என எதிர் பார்த்துக்கொண்டிருக்கும் கவர்னர் வித்தியாசாகர் ராவ், தற்போது விமானம் மூலம் சென்னைக்கு கிளம்பியுள்ளார். இதையடுத்து ஓ.பி.எஸ்., அணியும், சசிகலா அணியும் அவரை சந்திக்க போட்டி போட்டுக்கொண்டுள்ளனர். இந்நிலையில் கவர்னர் வித்தியாசாகர் ராவ் முதல்வர் ஓ.பி.எஸ்.,ஐ மாலை 5 மணிக்கும் , சசிகலாவுக்கு 7.30 மணிக்கும் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி