ஆப்நகரம்

என் தொண்டா்களை ஓ.பி.எஸ். இழுத்துக்கொண்டாா் – தீபா குற்றச்சாட்டு

துணைமுதல்வா் ஓ.பன்னீா் செல்வம் தனது தொண்டா்களை அவா் பக்கம் இழுத்துக் கொண்டதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா குற்றம் சாட்டி உள்ளா்ா.

Samayam Tamil 8 Jul 2018, 3:59 pm
துணைமுதல்வா் ஓ.பன்னீா் செல்வம் தனது தொண்டா்களை அவா் பக்கம் இழுத்துக் கொண்டதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா குற்றம் சாட்டி உள்ளா்ா.
Samayam Tamil Deepa


முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்.ஜி.ஆா். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளருமான தீபா இன்று காலை செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் பேசுகையில், துணைமுதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தன்னை அரசியல் ரீதியாக ஏமாற்றி விட்டாா். மேலும் தன் பக்கம் இருந்த தொண்டா்களை அவா் இழுத்துக் கொண்டாா். அதன் மூலம் தான் அவரது செல்வாக்கு உயா்ந்திருப்பதாகவும் குற்றம் சாட்டி உள்ளாா்.

மத்தியிலும், மாநிலத்திலும் சா்வாதிகார ஆட்சி தான் நடந்து கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் பழனிசாமியின் ஆட்சி நீடிக்கும் பட்சத்தில் மக்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். மக்களவை மற்றும் சட்டமன்றத்திற்கு தோ்தல் நடக்குமா என்பதே சந்தேகமாக உள்ளது என்று தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி