ஆப்நகரம்

இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் ஓ.பி.எஸ்

: தமிழக அரசியலில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தக் கூடிய அறிவிப்பை இன்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட இருப்பதாக முன்னாள் கல்வி அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

TNN 24 Feb 2017, 4:09 am
சென்னை : தமிழக அரசியலில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தக் கூடிய அறிவிப்பை இன்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட இருப்பதாக முன்னாள் கல்வி அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil ops to pronounce new anouncement
இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் ஓ.பி.எஸ்


தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலில் அதிமுக கட்சி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஓர் அணியாகவும், சசிகலா மற்றொரு அணியாகவும் செயல்ப்பட்டு வருகின்றனர். ஓ.பன்னீர் செல்வத்தின் மெரினா புரட்சி தமிழக அரசியல் சூழலையே புரட்டிப்போட்டது.

இந்தநிலையில் அவர் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடஇருப்பதாக முன்னாள் கல்வி அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை ஆர்.கே.நகரில் இன்று நடைபெற உள்ள ஜெயலலிதா பிறந்தநாள் கூட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் காவல்துறையினர் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
ops to pronounce new anouncement

அடுத்த செய்தி