ஆப்நகரம்

வேலூரில் பயங்கர சத்தத்துடன் நிலநடுக்கம்!

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள அத்திமகுலாப்பள்ளியில் இன்றிரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

TNN 21 Oct 2017, 12:28 am
வேலூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள அத்திமகுலாப்பள்ளியில் இன்றிரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil people got scared after minor earthquake near ambur
வேலூரில் பயங்கர சத்தத்துடன் நிலநடுக்கம்!


வேலூர் மாவட்டத்தில் உள்ள அத்திமகுலாப்பள்ளியில் இன்றிரவு 8.18 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

நிலநடுக்கத்தின்போது, 3 முறை பயங்கர சத்தம் ஏற்பட்டதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பீதி நிலவி வருகிறது.

Vellore: People got scared after minor Earthquake near Ambur!

அடுத்த செய்தி