ஆப்நகரம்

வீடுகளில் புகுந்து கொள்ளை முயற்சி : இளைஞரை மரத்தில் கட்டிய பொதுமக்கள்!

சேலத்தில் வீடுகளில் புகுந்து திருட முயன்ற பீகார் மாநில இளைஞரை பொது மக்கள் மரத்தில் கட்டி வைத்தனர்.

TOI Contributor 22 Aug 2017, 1:40 pm
சேலம் : சேலத்தில் வீடுகளில் புகுந்து திருட முயன்ற பீகார் மாநில இளைஞரை பொது மக்கள் மரத்தில் கட்டி வைத்தனர்.
Samayam Tamil people tie youth in tree for trying robbery
வீடுகளில் புகுந்து கொள்ளை முயற்சி : இளைஞரை மரத்தில் கட்டிய பொதுமக்கள்!


பறவனேரி குடியிருப்பில் தியாகராஜன் என்பவரின் வீட்டின் உள்ளே நுழைய முயன்ற சாய்ராமை துரத்தி பிடித்து மரத்தில் கட்டி வைத்துள்ளனர்.

இதையடுத்து வந்த போலீசார் சாய்ராமை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நகை பறிப்புகள் அடிக்கடி நடப்பதால் கொள்ளையனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி