தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலை காணப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 927 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் . இதனால், இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்து 55 ஆயிரத்து 538 ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 186 பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கிறது. செங்கல்பட்டில் 76 பேருக்கும், கோவையில் 98 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 1,252 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35 லட்சத்து 8 ஆயிரத்து 919 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பினால் கடந்த 24 மணி நேரத்தில் தொற்றால் யாரும் உயிரிழக்கவில்லை. தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,033 ஆக உள்ளது. தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்து 586 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்ட வாரியாக: அரியலூர் 4, செங்கல்பட்டு 83, சென்னை 202, கோயம்புத்தூர் 107, கடலூர் 16, தர்மபுரி 6, திண்டுக்கல் 15, ஈரோடு 46, கள்ளக்குறிச்சி 5, காஞ்சிபுரம் 26, கன்னியாகுமரி 22, கரூர் 7, கிருஷ்ணகிரி 32, மதுரை 11, மயிலாடுதுறை 11, நாகப்பட்டிணம் 6, நாமக்கல் 21, நீலகிரி 5, பெரம்பலூர் 1, புதுகோட்டை 6, ராமநாதபுரம் 0, ராணிப்பேட்டை 22, சேலம் 54, சிவகங்கை 16, தென்காசி 13, தஞ்சாவூர் 15, தேனி 17, திருப்பத்தூர் 4, திருவள்ளூர் 29, திருவண்ணாமலை 13, திருவாரூர் 14, தூத்துக்குடி 7, திருநெல்வேலி 23, திருப்பூர் 23, திருச்சி 22, வேலூர் 7, விழுப்புரம் 15, விருதுநகர் 10 என்ற எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகி உள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 186 பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கிறது. செங்கல்பட்டில் 76 பேருக்கும், கோவையில் 98 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 1,252 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35 லட்சத்து 8 ஆயிரத்து 919 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பினால் கடந்த 24 மணி நேரத்தில் தொற்றால் யாரும் உயிரிழக்கவில்லை. தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,033 ஆக உள்ளது. தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்து 586 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்ட வாரியாக: அரியலூர் 4, செங்கல்பட்டு 83, சென்னை 202, கோயம்புத்தூர் 107, கடலூர் 16, தர்மபுரி 6, திண்டுக்கல் 15, ஈரோடு 46, கள்ளக்குறிச்சி 5, காஞ்சிபுரம் 26, கன்னியாகுமரி 22, கரூர் 7, கிருஷ்ணகிரி 32, மதுரை 11, மயிலாடுதுறை 11, நாகப்பட்டிணம் 6, நாமக்கல் 21, நீலகிரி 5, பெரம்பலூர் 1, புதுகோட்டை 6, ராமநாதபுரம் 0, ராணிப்பேட்டை 22, சேலம் 54, சிவகங்கை 16, தென்காசி 13, தஞ்சாவூர் 15, தேனி 17, திருப்பத்தூர் 4, திருவள்ளூர் 29, திருவண்ணாமலை 13, திருவாரூர் 14, தூத்துக்குடி 7, திருநெல்வேலி 23, திருப்பூர் 23, திருச்சி 22, வேலூர் 7, விழுப்புரம் 15, விருதுநகர் 10 என்ற எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகி உள்ளது.