ஆப்நகரம்

பரோலை 1 மாதம் நீட்டிக்க பேரறிவாளன் தாய் முதல்வரிடம் வேண்டுகோள்!

ராஜீவ் காந்தி வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளனின் பரோலை மேலும் 1 மாதம் அதிகரிக்க அவரது தாய் அற்புதம்மாள் முதல்வரிடம் கோரிக்கை செய்துள்ளார்.

TNN 21 Oct 2017, 1:08 am
ராஜீவ் காந்தி வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளனின் பரோலை மேலும் 1 மாதம் அதிகரிக்க அவரது தாய் அற்புதம்மாள் முதல்வரிடம் கோரிக்கை செய்துள்ளார்.
Samayam Tamil perarivalan mother has requested the chief minister to extend the parole to another 1 month
பரோலை 1 மாதம் நீட்டிக்க பேரறிவாளன் தாய் முதல்வரிடம் வேண்டுகோள்!


பேரறிவாளனின் தந்தை குயில்தாசனின் உடல்நலம் மோசமாக உள்ளதால், பேரறிவாளனைப் பரோலில் வெளியே விட வேண்டும் என முதல்வரிடம் விடுத்தார். இதையடுத்து, பேரறிவாளனுக்கு 1 மாதம் பரோல் வழங்கப்பட்டது.

பின்னர், அவர் தந்தைக்கு உடல்நிலை மோசமானதால் பரோலை மேலும் 1 மாதம் நீட்டிக்க பேரறிவாளன் மகள் அற்புதம்மாள் கோரிக்கை செய்தார். அதனை முதல்வர் ஏற்று அதற்கு ஒப்புதல் அளித்தார்.

தற்போது, பேரறிவாளனின் பரோல் முடிவடைய உள்ள நிலையில், அதை மீண்டும் 1 மாதம் நீட்டிக்க அவரது தாய் முதல்வரிடம் கோரிக்கை செய்துள்ளார். ஏற்கனவே அவர் விடுவிக்கப் படுவார் என முதல்வர் உறுதியளித்த நிலையில், இந்த முறையும் அவருக்கு பரோல் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Perarivalan mother has requested the chief minister to extend the parole to another 1 month.

அடுத்த செய்தி