ஆப்நகரம்

தூத்துக்குடி போக்குவரத்துக் கழக பணிமனையில் பெட்ரோல் குண்டு வீச்சு

தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

Samayam Tamil 24 May 2018, 1:03 pm
தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
Samayam Tamil Dd0H76OV4AAGv32


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட வந்தபோது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது.

தடைகளை மீறி போராட்டக்காரர்கள் ஆயிரக்கணக்கானோர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நுழைந்தனர். அப்போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி