ஆப்நகரம்

மதுரையில் பைப் வெடிகுண்டு பறிமுதல்: இருவர் கைது

மதுரையில் பைப் வெடிகுண்டுகளை கைபற்றியுள்ள போலீசார், இது தொடர்பாக இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.

TNN 26 Jan 2017, 5:43 pm
மதுரை: மதுரையில் பைப் வெடிகுண்டுகளை கைபற்றியுள்ள போலீசார், இது தொடர்பாக இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
Samayam Tamil pipe bomb recovered in madurai police arrested two
மதுரையில் பைப் வெடிகுண்டு பறிமுதல்: இருவர் கைது


மதுரை ஆழ்வார்புரத்தில் உள்ள மூங்கில் கடை ஒன்றில் போலீசார் திடீரென சோதனை நடத்தினர். அப்போது, அங்கிருந்து இரண்டு பைப் வேடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றினர். இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அல்குவைதா அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக 3 பேரை மதுரையில் வைத்து தேசிய புலனாய்வு அமைப்பினர் அண்மையில் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Pipe bomb recovered in Madurai: Police arrested two

அடுத்த செய்தி