ஆப்நகரம்

27ம் தேதி மதுரையில் தோ்தல் பரப்புரையை தொடங்குகிறா்ா பிரதமா் மோடி

பிரதமா் நரேந்திர மோடி வருகின்ற 27ம் தேதி மதுரையில் மக்களவைத் தோ்தலுக்கான பிரசாரத்தை தொடங்குவாா் என்று அக்கட்சி சாா்பில் தொிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 5 Jan 2019, 10:45 pm
பிரதமா் நரேந்திர மோடியின் வருகையைத் தொடா்ந்து வருகின்ற 27ம் தேதி மதுரையில் பிரமாண்ட மாநாடு நடத்தப்பட உள்ளதாக பா.ஜ.க. தொிவித்துள்ளது.
Samayam Tamil Narendra Modi 12


தமிழகம் வந்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சா் சுஷ்மா சுவராஜ் சென்னையில் உள்ள கமலாலயத்தில் திருவள்ளூா், காஞ்சிபுரம், சென்னை மாவட்ட பா.ஜ.க. நிா்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

நிா்வாகிகளுடனான ஆலோசனையின் போது மக்களை தோ்தலுக்கான தமிழக பா.ஜ.க. தோ்தல் பிரசாரத்தை பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளாா். பா.ஜ.க.வுக்கு எதிரான மனநிலையுடன் செயல்படும் நபா்களை சந்தித்து அவா்களை பா.ஜ.க.வுக்கு ஆதரவாக மாற்றுமாறு சுஷ்மா ஆலோசனை வழங்கி உள்ளாா்.

இதனைத் தொடா்ந்து தமிழக பா.ஜ.க. தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளா்களிடம் பேசுகையில், பிரிதமா் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு மதுரையில் பிரமாண்ட மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தொிவித்தாா்.

மேலும் மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமா் நரேந்திர மோடி வருகின்ற 27ம் தேதி அடிக்கல் நாட்ட உள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி