ஆப்நகரம்

முதல்வரைப் பற்றி அவதூறாக போஸ்டர் ஒட்டிய வழக்கறிஞர் கைது!

பொள்ளாச்சியில் முதல்வரைப் பற்றி அவதூறாக போஸ்டர் ஒட்டியதாக வழக்கறிஞர் ஷா நவாஸ் கான் என்பவரை கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்

Samayam Tamil 5 Feb 2019, 1:20 pm
பொள்ளாச்சியில் முதல்வரைப் பற்றி அவதூறாக போஸ்டர் ஒட்டியதாக வழக்கறிஞர் ஷா நவாஸ் கான் என்பவரை கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்
Samayam Tamil deformation


பொள்ளாச்சி ஜோதிநகர் D காலனியை சேர்ந்த முன்னாள் திமுக வழக்கறிஞர் ஷாநவாஸ் கான் என்பவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது அவதூறு பரப்பும் வகையில் வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை அச்சிட்டு பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒட்டியுள்ளார் இது கோபத்தையும் கலவரத்தையும் ஏற்படுத்தும் விதமாகவும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கை சீர் குலைக்கும் விதமாக இருந்ததாக நவாஸ் கான் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த கிழக்கு காவல் நிலைய போலீசார் அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்

வழக்கறிஞர் ஷாநவாஸ் கான் அச்சிட்ட போஸ்டரில் உள்ள அவதூறு வாசகங்கள்:

அடுத்த செய்தி