புதுக்கோட்டை : ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஏதிராக நெடுவாசலில் நடைப்பெற்று வரும் போராட்டத்திற்கு செல்வோரை போலீசார் தடுத்து நிறுத்திவருகின்றனர்.
புதுகோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்ளிட்ட பல இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஏதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைப்பெற்று வருகிறது. குறிப்பாக புதுகோட்டை மாவட்டம் நெடுவாசல் போராட்டத்தின் மையமாக செயல்படுகிறது
ஹைட்ரோ கார்பன் திட்டதிற்கு ஏதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் , மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் தற்போது களத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், திரை பிரமுகர்கள் உள்பட பலரும் தமிழகம் முழுவதும் இருந்து நெடுவாசலுக்கு படை எடுத்து வருகின்றனர்.
இதனிடையே நெடுவாசலில் நடைபெறும் போராட்டத்திற்கு செல்வோரை போலீசார் தடுத்து நிறுத்து வருகின்றனர். மீனாட்சி புரம் அருகே உள்ள நெடுஞ்சாகலையில் 70-க்கு மேற்பட்ட பொது மக்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டுவருகின்றனர். : ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஏதிராக நெடுவாசலில் நடைப்பெற்று வரும் போராட்டத்திற்கு செல்வோரை போலீசார் தடுத்து நிறுத்திவருகின்றனர்.
தமிழகத்தின் புதுகோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்ளிட்ட பல இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஏதிராக தமிழகம் முழுவது போராட்டம் நடைப்பெற்று வருகிறது. குறிப்பாக புதுகோட்டை மாவட்டம் நெடுவாசல் போராட்டதின் மையமாக செயல்படுகிறது.
ஹைட்ரோ கார்பன் திட்டதிற்கு ஏதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் , மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் தற்போது களத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், திரை பிரமுகர்கள் உள்பட பலரும் தமிழகம் முழுவதும் இருந்து நெடுவாசலுக்கு படை எடுத்து வருகின்றனர்.
இதனிடையே நெடுவாசலில் நடைபெறும் போராட்டத்திற்கு செல்வோரை போலீசார் தடுத்து நிறுத்து வருகின்றனர். மீனாட்சி புரம் அருகே உள்ள நெடுஞ்சாகலையில் 70-க்கு மேற்பட்ட பொது மக்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டுவருகின்றனர்.
Police denied to allow people enter in neduvaasal
புதுகோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்ளிட்ட பல இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஏதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைப்பெற்று வருகிறது. குறிப்பாக புதுகோட்டை மாவட்டம் நெடுவாசல் போராட்டத்தின் மையமாக செயல்படுகிறது
ஹைட்ரோ கார்பன் திட்டதிற்கு ஏதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் , மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் தற்போது களத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், திரை பிரமுகர்கள் உள்பட பலரும் தமிழகம் முழுவதும் இருந்து நெடுவாசலுக்கு படை எடுத்து வருகின்றனர்.
இதனிடையே நெடுவாசலில் நடைபெறும் போராட்டத்திற்கு செல்வோரை போலீசார் தடுத்து நிறுத்து வருகின்றனர். மீனாட்சி புரம் அருகே உள்ள நெடுஞ்சாகலையில் 70-க்கு மேற்பட்ட பொது மக்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டுவருகின்றனர். : ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஏதிராக நெடுவாசலில் நடைப்பெற்று வரும் போராட்டத்திற்கு செல்வோரை போலீசார் தடுத்து நிறுத்திவருகின்றனர்.
தமிழகத்தின் புதுகோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்ளிட்ட பல இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஏதிராக தமிழகம் முழுவது போராட்டம் நடைப்பெற்று வருகிறது. குறிப்பாக புதுகோட்டை மாவட்டம் நெடுவாசல் போராட்டதின் மையமாக செயல்படுகிறது.
ஹைட்ரோ கார்பன் திட்டதிற்கு ஏதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் , மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் தற்போது களத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், திரை பிரமுகர்கள் உள்பட பலரும் தமிழகம் முழுவதும் இருந்து நெடுவாசலுக்கு படை எடுத்து வருகின்றனர்.
இதனிடையே நெடுவாசலில் நடைபெறும் போராட்டத்திற்கு செல்வோரை போலீசார் தடுத்து நிறுத்து வருகின்றனர். மீனாட்சி புரம் அருகே உள்ள நெடுஞ்சாகலையில் 70-க்கு மேற்பட்ட பொது மக்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டுவருகின்றனர்.
Police denied to allow people enter in neduvaasal