ஆப்நகரம்

காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை: மு.க.ஸ்டாலின்

வன்முறையை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

Samayam Tamil 25 Sep 2016, 1:05 am
கோவை: வன்முறையை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
Samayam Tamil police had not taken any action to control clash in coimbatore mk stalin
காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை: மு.க.ஸ்டாலின்


கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அமைதி திரும்ப அதிமுக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அதேசமயம், வன்முறையைத் தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமாரை கொன்றவர்களை உடனே கைது செய்ய வேண்டும். கலவரத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு நீதியின் முன் நிறுத்த வேண்டும். மேலும், மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் எந்த நடவடிக்கையும் காவல்துறை அனுமதிக்கக் கூடாது என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி