ஆப்நகரம்

பெண் குளிப்பதை படம் எடுத்த காவலர் பணியிடை நீக்கம்

பெண் குளிப்பதை படம் எடுத்த போலீஸ் தலைமை ஏட்டு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

TNN 9 Feb 2017, 9:00 am
திருச்சி: பெண் குளிப்பதை படம் எடுத்த போலீஸ் தலைமை ஏட்டு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil police who took video on woman bathing suspended
பெண் குளிப்பதை படம் எடுத்த காவலர் பணியிடை நீக்கம்


அரியலூர் மகளிர் காவல் நிலையம் எதிரே உள்ள வீட்டின் குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரை, வெங்கனூர் போலீஸ் தலைமை ஏட்டு சேகர், ஆபாசப் படம் எடுத்துள்ளதாக தெரிகிறது.

ஆபாசப் படம் எடுத்த ஏட்டை கையும் களவுமாக பிடித்த அப்பகுதி பொதுமக்கள், அவரை அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், தலைமை ஏட்டு சேகரை தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி (பொறுப்பு) சோனல் சந்திரா உத்திரவிட்டுள்ளார்.
Police who took video on woman bathing suspended

அடுத்த செய்தி