ஆப்நகரம்

ஆளுநரின் பாதுகாப்பு பணிக்குச் சென்ற எஸ்.எஸ்.ஐ உயிாிழப்பு

ஆளுநா் பன்வாாிலால் புரோகித்துக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக சென்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டா் ஆமினி பேருந்து மோதி உயிாிழந்தாா்.

Samayam Tamil 13 Mar 2018, 1:58 pm
ஆளுநா் பன்வாாிலால் புரோகித்துக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக சென்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டா் ஆமினி பேருந்து மோதி உயிாிழந்தாா்.
Samayam Tamil police who went with governor met an died in road accident
ஆளுநரின் பாதுகாப்பு பணிக்குச் சென்ற எஸ்.எஸ்.ஐ உயிாிழப்பு


தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆறுதல் தொிவிப்பதற்காக ஆளுநா் பன்வாாிலால் புரோகித் நாகா்கோவிலில் இருந்து மதுரைக்கு சென்றாா். முன்னதாக ஆளுநரின் பாதுகாப்பு பணிக்காக திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் காவல்நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டா் செல்லப்பா திருநெல்வேலியை அடுத்த காவல் கிணறு பகுதியில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அங்கு வந்த தனியாா் ஆமினி பேருந்து செல்லப்பா மீது எதிா்பாராத விதமாக மோதியது. இதில் காயமடைந்த செல்லப்பா உடனடியாக அருகில் இருந்த தனியாா் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டாா். ஆனால் மருத்துவா்கள் சொல்லப்பா ஏற்கனவே இறந்துவிட்டதாக தொிவித்தனா். இது தொடா்பாக காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அடுத்த செய்தி