திருப்பூர்: தலித் பெண் சமைக்க எதிர்ப்பு தெரிவித்ததற்கு எதிராக அவரது வீட்டில் தந்தை பெரியார் உள்ளிட்ட கட்சியினர் விருந்தில் பங்கேற்றனர். திருப்பூரின் திருமலைக் கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், அருந்ததியர் சமூகத்தின் பாப்பாள் சமையல் பணியாளர் திங்கள் கிழமை வேலைக்கு சேர்ந்தார். இதை தெரிந்து கொண்டஅந்த ஊர் மக்கள், பாப்பாள் சமைக்க கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, அவரை பணியிட மாற்றம் செய்தார். இதற்கு எதிர்ப்புகிளம்ப பாப்பாளை மீண்டும் அதே பள்ளிக்கு மாற்ற மாவட்ட சார் ஆட்சியர் உத்தரவிட்டார். தவிர, தலைமை ஆசிரியை, வளர்ச்சி அதிகாரி ஆகியோர் மீது துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கட்சிகள் ஆதரவு.....
இந்நிலையில் பாப்பாளை வேலை செய்ய விடாமல் தடுத்த 87 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் பாப்பாளுக்கு ஆதரவாக தந்தை பெரியார் திராவிட கழகம், தலித விடுதலை கட்சி, ஆதி தமிழர் ஜனநாயக பேரவை உள்ளிட்ட கட்சியை சேர்ந்த 80 பேர், பாப்பாள் வீட்டில் விருந்தில் பங்கேற்றனர்.
On Sunday, more than 80 members of the Thanthai Periyar Dravidar Kazhagam, Dalit Viduthalai Katchi and Adi Tamizhar Jananayaga Peravai visited Pappal’s home. She narrated the discrimination and humiliation she faced.
இதையடுத்து ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, அவரை பணியிட மாற்றம் செய்தார். இதற்கு எதிர்ப்புகிளம்ப பாப்பாளை மீண்டும் அதே பள்ளிக்கு மாற்ற மாவட்ட சார் ஆட்சியர் உத்தரவிட்டார். தவிர, தலைமை ஆசிரியை, வளர்ச்சி அதிகாரி ஆகியோர் மீது துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கட்சிகள் ஆதரவு.....
இந்நிலையில் பாப்பாளை வேலை செய்ய விடாமல் தடுத்த 87 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் பாப்பாளுக்கு ஆதரவாக தந்தை பெரியார் திராவிட கழகம், தலித விடுதலை கட்சி, ஆதி தமிழர் ஜனநாயக பேரவை உள்ளிட்ட கட்சியை சேர்ந்த 80 பேர், பாப்பாள் வீட்டில் விருந்தில் பங்கேற்றனர்.
On Sunday, more than 80 members of the Thanthai Periyar Dravidar Kazhagam, Dalit Viduthalai Katchi and Adi Tamizhar Jananayaga Peravai visited Pappal’s home. She narrated the discrimination and humiliation she faced.