ஆப்நகரம்

போராட்ட அலை ஓய்ந்தது : 7 நாட்களுக்கு பின் அமைதியானது மெரினா!

ஜல்லிக்கட்டுக்கான போரட்டத்தை மாணவர்கள், இளைஞரகள் போராட்டத்தை கைவிட்டதை தொடர்ந்து மெரினா அமைதியாக காட்சியளிக்கிறது.

TOI Contributor 23 Jan 2017, 6:58 pm
சென்னை: ஜல்லிக்கட்டுக்கான போரட்டத்தை மாணவர்கள், இளைஞரகள் போராட்டத்தை கைவிட்டதை தொடர்ந்து மெரினா அமைதியாக காட்சியளிக்கிறது.
Samayam Tamil protesters withdraw protest regarding jallikattu
போராட்ட அலை ஓய்ந்தது : 7 நாட்களுக்கு பின் அமைதியானது மெரினா!


சென்னை மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை போராட்டக்காரர்கள் வாபஸ் பெற்றனர். சட்டசபையில் ஜல்லிக்கட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து சமாதனமான போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல துவங்கினர். சென்னையில் பஸ் சேவை மீண்டும் வழக்கம் போல துவங்கியது.

இதனால், சுமார் 7 நாட்களுக்கு பின் மெரினா கடற்கரையில் மக்கள் அலை ஓய்ந்து அமைதியாக காட்சி அளிக்கப்பட்டது.

அடுத்த செய்தி