ஆப்நகரம்

இதோ விஷம், தூக்குக் கயிறு; காவிரி விவகாரத்தில் எம்.பி நவநீதகிருஷ்ணன் சாகலாம்; புகழேந்தி!

காவிரி விவகாரத்தில் டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி அதிரடியாக பேசியுள்ளார்.

Samayam Tamil 31 Mar 2018, 2:48 pm
சென்னை: காவிரி விவகாரத்தில் டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி அதிரடியாக பேசியுள்ளார்.
Samayam Tamil Pugalendhi, TTV Supporter
புகழேந்தி


தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 4 மாநில விவசாயத் தேவையை காவிரி பூர்த்தி செய்கிறது. எனவே காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

6 வார காலம் கெடு விதிக்கப்பட்ட நிலையில், கடந்த 29ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.

இதற்கிடையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாவிட்டால், அதிமுக எம்.பிக்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்வதாக அக்கட்சியின் மாநிலங்களவை எம்.பி நவநீதிகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி, இதோ விஷம், இதோ தூக்கு கயிறு.
காவிரி விவகாரத்தில் நவநீதிகிருஷ்ணன் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று அதிரடியாக பேசினார்.

Navaneethakrishnan (AIADMK MP) announced in Parliament that he will commit suicide (on #CauveryIssue) but he did not do it, now I offer him this poison & rope to hang himself with, as he failed to do what he said: Pugalendhi, TTV Dhinakaran supporter in #Chennai.

அடுத்த செய்தி