ஆப்நகரம்

சென்னையில் இரவைக் குளுமை ஆக்கிய மழை!

சென்னை நகரின் பல பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு மழை பெய்தது.

TNN 3 Oct 2017, 11:07 pm
சென்னை: சென்னை நகரின் பல பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு மழை பெய்தது.
Samayam Tamil rain hits several parts of chennai
சென்னையில் இரவைக் குளுமை ஆக்கிய மழை!


சென்னையில் இரவு நேரத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவிதிருந்தது. இதன்படி, செவ்வாய் இரவு 10 மணிக்கு மேல் பல பகுதிகளில் மழை பெய்ய கொட்டியது.

தாம்பரம், வண்டலூர், பெருங்களத்தூர், பல்லாவரம், அம்பத்தூர், ஆவடி, மதுரவயல், பூவிருந்தவல்லி, துரைப்பாக்கம் மற்றும் திருத்தணி பகுதிகளில் கனமழை பொழிந்தது.

சில இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டாலும், மழையால் குளிர்ச்சியான சூழல் உண்டாகியுள்ளது. விடுமுறை நாட்களுக்குப் பின் சென்னை திரும்பியதும் மழை பெய்வதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி