ஆப்நகரம்

ராஜீவ் கொலைக்குற்றவாளி பேரறிவாளனுக்கு சிகிச்சை

ராஜீவ்காந்தி கொலைக்குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளனுக்கு வேலூர் அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனை நடைபெறுகிறது.

TNN 30 May 2016, 9:59 am
வேலூர்: ராஜீவ்காந்தி கொலைக்குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளனுக்கு வேலூர் அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனை நடைபெறுகிறது.
Samayam Tamil rajiv assassination convict perarivalan take to vellore gh for health checkup
ராஜீவ் கொலைக்குற்றவாளி பேரறிவாளனுக்கு சிகிச்சை


வேலூர் மத்திய சிறையில் உள்ள பேரறிவாளன் இன்று காலை மருத்துவ பரிசோதனைக்காக தனி வாகனம் மூலம் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

பேரறிவாளன் கடந்த சில வருடங்களாகவே சீறுநீரக தொற்று நோயால் பாதிக்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அடுத்த செய்தி