ஆப்நகரம்

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது!

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

TOI Contributor 21 Mar 2017, 9:50 am
கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Samayam Tamil rameswaram fisherman arrested by srilankan navy
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது!


கச்சத்தீவு அருகே இராமேஸ்வர மீன்வர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது ஐஸ்டின் என்பவரின் படகு பழுதாகி நின்றுள்ளது. இதில் இருந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

Sri Lankan Navy apprehends 10 Indian fishermen& 1 boat from Ramanathapuram,Rameswaram in sea area north of Delft Island (Representative Pic) pic.twitter.com/ToIzp2W6ff — ANI (@ANI_news) March 21, 2017 அவர்களை விசாரணை செய்ய காங்கேசன் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


rameswaram fisherman arrested by srilankan navy police

அடுத்த செய்தி