ஆப்நகரம்

ரமலான் பண்டிகைக்கு 4,600 டன் அரிசி: முதல்வர் ஜெ., உத்தரவு

இஸ்லாமிய பண்டிகையான 'ரமலான்' முன்னிட்டு தமிழக அரசு சார்பில் 4,600 டன் அரிசி வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

TNN 2 Jun 2016, 1:34 pm
சென்னை: இஸ்லாமிய பண்டிகையான 'ரமலான்' முன்னிட்டு தமிழக அரசு சார்பில் 4,600 டன் அரிசி வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
Samayam Tamil ramzan feast cm jayalalithaa ordered to offer raw rice
ரமலான் பண்டிகைக்கு 4,600 டன் அரிசி: முதல்வர் ஜெ., உத்தரவு


ரமலான் பண்டிகைக்கு நோன்பு காஞ்சி தயாரிப்பதற்காக தமிழகத்தில் உள்ள 3,000 பள்ளிவாசலுக்கு 4,600 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

மனித நேயத்திற்கு இலக்கணமாகவும், சமத்துவத்திற்கு அடையாளமாகவும் மத சார்பற்ற வகையில் வழங்கப்படும் தமிழக அரசின் இந்த திட்டம் இஸ்லாமிய மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அடுத்த செய்தி