ஆப்நகரம்

Tamilisai Soundararajan: தமிழிசை சௌந்தரராஜன் மருமகன் தற்கொலை

முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த தகவல்களைத் தொடர்ந்து, காவல்துறையினர் அடுத்தகட்ட விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.

Samayam Tamil 29 Feb 2020, 10:09 am
தெலங்கானா மாநில ஆளுநரும், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவருமான தமிழிசை சௌந்தரராஜனின் உறவினரான சண்முகநாதன் என்பவர் கோவையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil suicide


பெற்றோர்களிடம் கேட்டும் கார் வாங்கித் தராததால் சண்முகநாதன் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழிசை சவுந்தரராஜனின் மருமகனான சண்முகநாதன் மெடிக்கல் ஷாப் ஒன்றை நடத்தி வந்தார் என்று கூறப்படுகிறது.



முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த தகவல்களைத் தொடர்ந்து, காவல்துறையினர் அடுத்தகட்ட விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.

தமிழிசையின் அடுத்த ‘பஞ்ச்’ என்ன தெரியுமா?

இந்நிலையில், இறுதி மரியாதை செலுத்த தமிழிசை சௌந்தரராஜன் தமிழகம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி