ஆப்நகரம்

உலக பாம்பு தினம் ஸ்பெஷலாக கிண்டி பாம்பு பண்ணையில் குட்டிகளை பொறித்த மலைப்பாம்பு

நாளை உலக பாம்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. பாம்புகளை பாதுகாக்கும் பொருட்டு இந்த தினத்தை ஆண்டுதோறும் ஜூலை 16ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

Samayam Tamil 15 Jul 2018, 7:50 pm
சென்னை : நாளை உலக பாம்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. பாம்புகளை பாதுகாக்கும் பொருட்டு இந்த தினத்தை ஆண்டுதோறும் ஜூலை 16ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
Samayam Tamil WhatsApp Image 2018-07-15 at 6.53.15 PM (1).


மலைப்பாம்பு குட்டிகள் :

சென்னை கிண்டியில் உள்ள பாம்பு பண்ணையில் உள்ள ஒரு மலைப் பாம்பு முட்டைகளை போட்டிருந்தது. நாளை பாம்பு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் அந்த முட்டையிலிருந்து இன்று பாம்பு குட்டிகள் வெளிவந்தன.



இதனால் நாளை பாம்பு தினம், கிண்டி பூங்காவில் கலைக் கட்ட உள்ளது. பாம்புகளை பார்க்க பலர் வருகை தரும் நிலையில், தற்போது புதிதாக பிறந்துள்ள மலைப்பாம்பு குட்டிகளை காண பலரும் கூடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


Reticulated python looks on as it hatches from a egg at Chennai Snake Park. 16th of July is celebrated as World Snake Day.

அடுத்த செய்தி