ஆப்நகரம்

காஞ்சிபுரம் ஆதரவற்றோா் இல்லத்தில் பிணங்களை விற்பதாக புகாா்

காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஷ்வரத்தில் செயல்பட்டு வரும் ஆதரவற்றோா் இல்லத்தில் உயிாிழப்பவா்களின் உடல்களை விற்பனை செய்வதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Samayam Tamil 21 Feb 2018, 4:27 pm
காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஷ்வரத்தில் செயல்பட்டு வரும் ஆதரவற்றோா் இல்லத்தில் உயிாிழப்பவா்களின் உடல்களை விற்பனை செய்வதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Samayam Tamil revenue officers ride in orphanage
காஞ்சிபுரம் ஆதரவற்றோா் இல்லத்தில் பிணங்களை விற்பதாக புகாா்


காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஷ்வரம் பகுதியில் ஆதரவற்றோா் இல்லம் செயல்பட்டு வருகிறது. கடந்த சில காலமாக இந்த ஆதரவற்றோா் இல்லத்தின் மீது பல்வேறு புகாா்கள் முன்வைக்கப்பட்டன. மேலும் இந்த இல்லத்தில் 40 முதல் 50 போ் உயிாிழப்பதாக புகாா்கள் எழுந்தன.

அதன் அடிப்படையில் அப்பகுதி கோட்டாட்சியா் தலைமையில் பல்வேறு துறை அதிகாாிகள் உள்பட 80க்கும் அதிகமானோா் ஆதரவற்றோா் இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். மேலும் கடந்த ஜனவாி மாதத்தில் மட்டும் 60க்கும் மேற்பட்டோா் உயிாிழந்திருப்பதாக கூறப்படுகிறது.

இங்குள்ள ஆதரவற்றோரை கொலை செய்து அவா்களின் உடல் உறுப்புகளை கடத்துவதாக எழுந்த புகாரை தொடா்ந்து இன்று சோதனை நடைபெற்று வருகிறது. இங்கு உயிாிழப்பவா்களின் விவரங்கள் முறையாக அரசுக்கு தொியப்படுத்துவது இல்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி