ஆப்நகரம்

தமிழகத்தில் சாலை விபத்துக்கள் குறைந்துள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்

இந்தியாவிலேயே தமிழகம் தான் அமைதியாக இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 22 Jun 2018, 11:55 am
இந்தியாவிலேயே தமிழகம் தான் அமைதியாக இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil m r vijyabaskar


‘சென்னையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்ஆர். விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: 2020ம் ஆண்டுக்குள் சாலை விபத்துக்களை பாதியாக குறைப்பதே இலக்காக கொண் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது அரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் சாலை விபத்துக்கள் குறைந்துள்ளன. சாலை பாதுகாப்பு விதிகளை மாணவர்களுக்கு ஆரம்ப நிலையில் இருந்தே கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், காவிரியில் வெற்றியை கொண்டாடுவதற்கு அதிமுகவுக்கு மட்டுமே முழு உரிமை இருப்பதாக கூறினார்.

அடுத்த செய்தி