ஆப்நகரம்

ஜெயலலிதாவை நினைத்து தொலைக்காட்சி பேட்டியில் கண்கலங்கிய சசிகலா!

ஜெயலலிதாவை நினைத்து தொலைக்காட்சி பேட்டியில் கண்கலங்கிய சசிகலா!

TOI Contributor 8 Feb 2017, 11:04 pm
தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த சசிகலா மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடனான தருணங்களை கண்ணீருடன் பகிர்ந்து கொண்டார்.
Samayam Tamil sasikala cried in television interview
ஜெயலலிதாவை நினைத்து தொலைக்காட்சி பேட்டியில் கண்கலங்கிய சசிகலா!


அதில், இத்தனை ஆண்டுகள் நான் தான் அம்மாவை பார்த்துக்கொண்டேன். அம்மா எவ்வளவு வலிகளை தாங்கினார்கள் என்பது எனக்கு மட்டும் தான் தெரியும். அம்மா மரணம் தொடர்பாக எந்த ஒரு விசாரணைக்கு நான் தயாராக இருக்கிறேன் என்று கூறினார். மேலும் ஜெயலலிதா இறந்த போது எத்தனை கஷ்டப்பட்டேன் என்பதும் எனக்கு மட்டுமே தெரியும் என்று கண்ணீர் மல்க கூறினார். கட்சியில் உள்ளவர்கள் அனைவரும் என்னைதான் தலைமை ஏற்க வேண்டும் என்று சொல்கின்றனர். ஆனால் ஓ.பன்னீர் செல்வம் என்னிடம் நன்றாக பேசிக்கொண்டே பச்சை துரோகம் செய்துவிட்டார் என்ற குற்றம் சாட்டினார்.

அடுத்த செய்தி