ஆப்நகரம்

உள்ள புகுந்து ஜெ.,வை காலி பண்ணிய சசிகலா குடும்பம்; மதுசூதனன் பகீர்!

ஜெயலலிதா இறப்பிற்கு சசிகலா குடும்பமே காரணம் என்று மதுசூதனன் தெரிவித்துள்ளார்.

TNN 25 Sep 2017, 12:13 pm
சென்னை: ஜெயலலிதா இறப்பிற்கு சசிகலா குடும்பமே காரணம் என்று மதுசூதனன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil sasikala family is the responsible for jaya dead
உள்ள புகுந்து ஜெ.,வை காலி பண்ணிய சசிகலா குடும்பம்; மதுசூதனன் பகீர்!


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஓராண்டு நிறைவடைந்துள்ளது. ஆனால் இதுவரை அவரது மரணத்தில் உள்ள மர்மம் குறித்து தெரியவில்லை.

சமீபத்தில் ஜெயலலிதாவை யாருமே பார்க்கவில்லை என்று கூறி, தங்கள் பொய் விளக்கத்திற்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மன்னிப்பு கேட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறுவது உண்மை தான் என்று குறிப்பிட்டார்.

ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்க்க யாருமே அனுமதிக்கப்படவில்லை என்றார். தானும் பார்க்கவில்லை என்று கூறினார்.

யாரையும் பார்க்கவிடாமல், சசிகலா குடும்பமே உள்ளே புகுந்து ஜெயலலிதாவை கொன்றுவிட்டதாக குற்றம்சாட்டினார்.

Sasikala family is the responsible for Jaya dead.

அடுத்த செய்தி