தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதியில் சசிகலா நடராஜன் போட்டியிட வாய்ப்புள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அதிமுக மற்றும் அரசு இயந்திரத்தை வலுப்படுத்தும் விதமாக, சசிகலா நடராஜன் நேரடி அரசியலில் இறங்கலாம் என கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் சட்டசபை தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும் சசிகலா தரப்பினர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அதிமுக மற்றும் அரசு இயந்திரத்தை வலுப்படுத்தும் விதமாக, சசிகலா நடராஜன் நேரடி அரசியலில் இறங்கலாம் என கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் சட்டசபை தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும் சசிகலா தரப்பினர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.