ஆப்நகரம்

ஜெயலலிதா மீது புகார் கூறிய சசிகலா புஷ்பா; தினகரனுடன் திடீர் சந்திப்பு

ஜெயலலிதா, சசிகலா மீது புகார் கூறிய அதிமுக எம்.பி சசிகலா புஷ்பா, இன்று தினகரனை திடீரென்று சந்தித்து பேசினார்.

TNN 25 Dec 2017, 11:34 pm
ஜெயலலிதா, சசிகலா மீது புகார் கூறிய அதிமுக எம்.பி சசிகலா புஷ்பா, இன்று தினகரனை திடீரென்று சந்தித்து பேசினார்.
Samayam Tamil sasikala pushpa suddenly meets with ttv dhinakaran
ஜெயலலிதா மீது புகார் கூறிய சசிகலா புஷ்பா; தினகரனுடன் திடீர் சந்திப்பு


கடந்தாண்டு ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் தன்னைத் தாக்கியதாக நாடளுமன்றத்தில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் அதிமுக எம்.பி சசிகலா புஷ்பா.

இந்நிலையில், இன்று சசிகலா புஷ்பா டிடிவி தினகரனை திடீரென்று சந்தித்து பேசினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தினகரன், ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்ட போது ஆரம்பம் முதல் இறுதி வரை நீங்கள் முன்னிலையில் இருந்தது மகிழ்ச்சியாக இருந்தது என்று சசிகலா புஷ்பா கூறியதாகவும், தொடர்ந்து தன்னுடன் பணியாற்ற விரும்புவதாக விருப்பம் தெரிவித்ததாகவும் கூறினார்.

அடுத்த செய்தி