ஆப்நகரம்

நெல்லித்தோப்பு இடைத்தேர்தல் பணியில் துணை ராணுவம்

புதுச்சேரியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் பாதுகாப்புப் பணிக்காக துணை ராணுவப்படையினர் வரவுள்ளதாக ஆட்சியர் சத்தியேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

TNN 28 Oct 2016, 11:34 am
புதுச்சேரி; புதுச்சேரியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் பாதுகாப்புப் பணிக்காக துணை ராணுவப்படையினர் வரவுள்ளதாக ஆட்சியர் சத்தியேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil satyendra singh dursawat examined the preparations for nellithoppu by election
நெல்லித்தோப்பு இடைத்தேர்தல் பணியில் துணை ராணுவம்


புதுச்சேரியின் நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற நவம்பர் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்தலுக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் சத்தியேந்திர சிங் துர்சாவத் பார்வையிட்டார்.

வாக்கு எண்ணும் மையமான பாரதிதாசன் கல்லூரியில் நடைபெறும் பணிகளை ஆய்வுசெய்த பின், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நெல்லித்தோப்பு இடைத்தேர்தலின் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பிற்காக 2 கம்பெனி துணை ராணுவப்படையினர் வரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

English Summary:

Satyendra singh dursawat examined the preparations for nellithoppu by election in Bharathidasan College

Satyendra singh dursawat, nellithoppu, by election, Bharathidasan College, நெல்லித்தோப்பு, இடைத்தேர்தல், அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், சத்தியேந்திர சிங் துர்சாவத், துணை ராணுவம், வாக்குப்பதிவு, தேர்தல் 2016

அடுத்த செய்தி