ஆப்நகரம்

பட்டப்பகலில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

பட்டப்பகலில் மர்ம நபர்களால் அரிவாள் கொண்டு வெட்டப்பட்ட இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

TNN 18 Dec 2016, 4:23 pm
சென்னை: பட்டப்பகலில் மர்ம நபர்களால் அரிவாள் கொண்டு வெட்டப்பட்ட இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Samayam Tamil scythe cut to youth in chennai
பட்டப்பகலில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு


சென்னை புளியந்தோப்பு பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த அந்த இளைஞர் மீட்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார். குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.
Scythe cut to Youth in chennai

அடுத்த செய்தி