கர்நாடகாவில் ரஜினி மற்றும் கமல்ஹாசன் ஆகியோரது படம் வெளியாகாது என்று சர கோவிந்து கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என்று பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழக அரசியல் பற்றி கருத்து தெரிவித்து வரும் சினிமா பின்னணியில் வரும் அரசியல் பிரமுகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக கர்நாடகா மாநிலத்தில் அவர்கள் நடிப்பில் வரும் படங்கள் அனைத்தும் திரையிடப்படாது என்று கர்நாடகா மாநில, ஃபிலிம் சாம்பர் வர்த்தக நிறுவனத்தின் தலைவர் சர கோவிந்து கூறியுள்ளார்.
மேலும், ஒருவேளை திரையரங்குகளில் அவர்களது படங்கள் வெளியானால், அந்த திரையரங்கு உரிமையாளர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். கர்நாடகாவை பிறந்த இடமாக கொண்ட ரஜினி இப்படி செய்வது அவரது தாய்க்கு (நிலத்திற்கு) செய்யும் துரோகம் என்பது குறிப்பிடத்தக்கது. படங்கள் மட்டுமல்லாமல், அவர்களது அரசியல் கட்சிகள் கர்நாடகாவில் நுழைய விடமாட்டோம் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என்று பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழக அரசியல் பற்றி கருத்து தெரிவித்து வரும் சினிமா பின்னணியில் வரும் அரசியல் பிரமுகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக கர்நாடகா மாநிலத்தில் அவர்கள் நடிப்பில் வரும் படங்கள் அனைத்தும் திரையிடப்படாது என்று கர்நாடகா மாநில, ஃபிலிம் சாம்பர் வர்த்தக நிறுவனத்தின் தலைவர் சர கோவிந்து கூறியுள்ளார்.
மேலும், ஒருவேளை திரையரங்குகளில் அவர்களது படங்கள் வெளியானால், அந்த திரையரங்கு உரிமையாளர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். கர்நாடகாவை பிறந்த இடமாக கொண்ட ரஜினி இப்படி செய்வது அவரது தாய்க்கு (நிலத்திற்கு) செய்யும் துரோகம் என்பது குறிப்பிடத்தக்கது. படங்கள் மட்டுமல்லாமல், அவர்களது அரசியல் கட்சிகள் கர்நாடகாவில் நுழைய விடமாட்டோம் என்று கூறியுள்ளார்.