சட்டசபையில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு தனி அறை ஒதுக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
திமுக செயல்தலைவர் ஸ்டாலினுக்கு சட்டசபையின் 4வது நுழைவு வாயில் அருகே உள்ள கீழ் தளத்தில் அறை உள்ளது. ஆனால், இந்த அறையில் 89 எம்.எல்.ஏ.,க்களை வைத்து ஆலோசனை நடத்த ஏற்றவகையில் இல்லை. இதனால், தனி அறை கேட்டு, சபாநாயகர் மற்றும் சட்டசபை செயலர் ஆகியோருக்கு திமுக சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், சட்டசபையில் ஸ்டாலினுக்கு தனி அறை ஒதுக்க சபாநாயகர் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. தற்போது உள்ள அறைக்கு பக்கத்து அறையில் சட்டசபை செயலக கூடுதல் செயலாளர் உள்ளார். அவர் இம்மாத இறுதியில் ஓய்வு பெறவுள்ளார். எனவே, அந்த அறையை திமுகவுக்கு கூடுதலாக ஒதுக்கப்படவுள்ளது.
திமுக செயல்தலைவர் ஸ்டாலினுக்கு சட்டசபையின் 4வது நுழைவு வாயில் அருகே உள்ள கீழ் தளத்தில் அறை உள்ளது. ஆனால், இந்த அறையில் 89 எம்.எல்.ஏ.,க்களை வைத்து ஆலோசனை நடத்த ஏற்றவகையில் இல்லை. இதனால், தனி அறை கேட்டு, சபாநாயகர் மற்றும் சட்டசபை செயலர் ஆகியோருக்கு திமுக சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், சட்டசபையில் ஸ்டாலினுக்கு தனி அறை ஒதுக்க சபாநாயகர் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. தற்போது உள்ள அறைக்கு பக்கத்து அறையில் சட்டசபை செயலக கூடுதல் செயலாளர் உள்ளார். அவர் இம்மாத இறுதியில் ஓய்வு பெறவுள்ளார். எனவே, அந்த அறையை திமுகவுக்கு கூடுதலாக ஒதுக்கப்படவுள்ளது.