ஆப்நகரம்

மதுரையிலிருந்து இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

பாம்பன் தூக்கு பாலம் பராமரிப்பு பணிகள் காரணமாக இராமேஸ்வரத்திலிருந்து இயக்கப்படும் ரயில்கள் மதுரையில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Samayam Tamil 23 Dec 2018, 4:42 pm
பாம்பன் தூக்கு பாலம் பராமரிப்பு பணிகள் காரணமாக இராமேஸ்வரத்திலிருந்து இயக்கப்படும் ரயில்கள் மதுரையில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Samayam Tamil Rameswaram Train


இதன் காரணமாக இராமேஸ்வரம் - திருப்பதி ரயில், மதுரையிலிருந்து புறப்பட வேண்டிய ரயில் இரவு 7 மணிக்கு பதிலாக இரவு 12.15 மணிக்கு இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதே போல் மண்டபத்திலிருந்து நாளை அதிகாலை 4.30 மற்றும் மாலை 3.30 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில்கள், மண்டபத்திலிருந்து மதுரைக்கு நாளை காலை 7.30 மற்றும் இரவு 9.15 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அற்வித்துள்ளது.

அடுத்த செய்தி