ஆப்நகரம்

ஆட்டோவை சட்னி ஆக்கிய செவர்லே: டிரைவர் பலி

சென்னையில் குடிபோதையில் செவர்லே கார் ஓட்டிவந்தவர் ஆட்டோ ஒன்றில் மோதியதில் ஆட்டோ டிரைவர் பலியானார்.

TNN 12 Nov 2017, 2:08 pm
சென்னையில் குடிபோதையில் செவர்லே கார் ஓட்டிவந்தவர் ஆட்டோ ஒன்றில் மோதியதில் ஆட்டோ டிரைவர் பலியானார்.
Samayam Tamil speeding chevrolet kills an auto driver in chennai
ஆட்டோவை சட்னி ஆக்கிய செவர்லே: டிரைவர் பலி


சென்னை கதீட்ரல் சாலையில் ஞாயிற்றுக்கிழமை காலை வேகமாக வந்த கார் ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்தலேயே உயிரிழந்தார். அவரது பெயர் ராஜேஷ் என்று தெரியவந்துள்ளது.

விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தவர் கல்லூரி மாணவர். அவர் செம போதையில் இருந்ததால் கட்டுப்பாட்டை இழந்து காரை ஆட்டோ மீது ஏற்றியுள்ளார். அவர் ஓட்டி வந்தது செவர்லே கார் ஆகும்.

இந்த விபத்தில் ஆட்டோ நசுங்கி சட்னியானது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள்.

அடுத்த செய்தி