ஆப்நகரம்

ஜெயலலிதா பற்றி வதந்தி பரப்பிய இருவர் கைது

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய கோவையைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

TNN 14 Oct 2016, 12:47 pm
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் கோளாறு காரணமாக கடந்த மாதம் 22ம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இவரது உடல்நிலை குறித்து பல்வேறு விதமாக வதந்தி பரவி வருகின்றன. Two Canara Bank employees Ramesh and Suresh arrested in Coimbatore for spreading rumours regarding Tamil Nadu CM J Jayalalithaa's health — ANI (@ANI_news) October 14, 2016 தற்போதும், கோவையைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும் ஜெயலலிதா பற்றி தவறான வதந்தி பரப்பியதாக கோவை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் இருவரும் கனரா வங்கியில் ஊழியர்களாக பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது.
Samayam Tamil spreading rumours regarding tamil nadu cm j jayalalithaas health
ஜெயலலிதா பற்றி வதந்தி பரப்பிய இருவர் கைது


Two Canara Bank employees Ramesh and Suresh arrested in Coimbatore for spreading rumours regarding Tamil Nadu CM J Jayalalithaa's health
#Jayalalitha Health Condition:Spreading rumours

அடுத்த செய்தி