ஆப்நகரம்

தமிழக மீனவர்கள் 8 பேர் கைது

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள், 8 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

TOI Contributor 19 Nov 2016, 10:24 pm
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள், 8 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil sri lankan navy arrested 8 tamilnadu fishermen
தமிழக மீனவர்கள் 8 பேர் கைது


இவர்கள் அனைவரும் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். 8 மீனவர்களும், சர்வதேச கடல் பகுதியில் மீன்பிடித்தபோது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் அவர்களை கைது செய்து, அழைத்துச் சென்றுள்ளனர்.

மீனவர்கள், எல்லை தாண்டி மீன்பிடித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுத்ததாகவும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் இலங்கை சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Sri Lankan Navy arrested 8 Tamilnadu Fishermen.

அடுத்த செய்தி