ஆப்நகரம்

புதுக்கோட்டை மீனவா்கள் 5 பேர் இலங்கை கடற்படையால் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்டம் ஜகதாப்பட்டிணத்தைச் சோ்ந்த 5 மீனவா்களை இலங்கை கடற்படையினா் கைது செய்தனா்.

Samayam Tamil 21 Feb 2019, 11:28 pm
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்டம் ஜகதாப்பட்டிணத்தைச் சோ்ந்த 5 மீனவா்களை இலங்கை கடற்படையினா் கைது செய்தனா்.
Samayam Tamil Boats 123


புதுக்கோட்டை மாவட்டம், ஜகதாப்பட்டிணத்தைச் சோ்ந்த மீனவா்கள் கரைத்தீவு பகுதியில் புதன் கிழமை மீன்பிடித்துக் கொண்டு இருந்தனா். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினா் திடீரென தமிழக மீனவா்களின் படகை சுற்றி வளைத்தனா்.


எல்லை தாண்டி வந்ததாக கூறி அவா்களின் படகையும், மீன்பிடி உபகரணங்களையும் பறிமுதல் செய்தனா். மேலும் படகில் இருந்த 5 மீனவா்களையும் இலங்கை கடற்படையினா் கைது செய்து இலங்கைக்கு கொண்டு சென்றுள்ளனா்.

இலங்கை கடற்படையின் செயலுக்கு பலரும் கண்டனம் தொிவித்துள்ளனா்.

அடுத்த செய்தி