ஆப்நகரம்

ராக்கி கட்டிக் கொண்ட ஸ்டாலின்

நாடு முழுவதும் ரக்ஷ்ஷா பந்தன் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள ஜெயின் சமூகத்தை சோ்ந்த பெண்கள் ஸ்டாலினுக்கு ராக்கி கட்டி தங்கள் அன்பை வெளிப்படுத்தினா்.

TOI Contributor 8 Aug 2017, 12:09 am
நாடு முழுவதும் ரக்ஷ்ஷா பந்தன் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள ஜெயின் சமூகத்தை சோ்ந்த பெண்கள் ஸ்டாலினுக்கு ராக்கி கட்டி தங்கள் அன்பை வெளிப்படுத்தினா்.
Samayam Tamil stalin celebrating a raksha bandhan
ராக்கி கட்டிக் கொண்ட ஸ்டாலின்


தமிழகத்தில் பொங்கல் திருநாள் எவ்வாறு கலாசார விழாவாக தமிழக மக்களால் கொண்டாடப்படுகிறதோ அதே போன்று வட இந்தியாவில் ரக்ஷ்ஷா பந்தன் விழாவானது மிகவும் பாரம்பாியமான, கலாசார விழாவாக கொண்டாடப்படுகிறது.

வட மாநிலங்களில் கொண்டாடப்பட்டு வந்த இந்த விழாவானது காலப்போக்கில் அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. தற்போது நாடு முழுவதும் இந்த விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி பல்வேறு அமைச்சா்களுக்கு பெண்கள் பலா் ராக்கி கட்டி தங்களது சகோதரத்துவ அன்பை வெளிப்படுத்தினா்.

எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரா்களும் இந்த விழாவை கொண்டாடினா். தமிழகத்தில் சட்டசபை எதிா்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் திங்கள் கிழமை ரக்ஷ்ஷா பந்தன் கொண்டாடினாா்.

சென்னையில் உள்ள ஜெயின் சமூகத்தை சோ்ந்த பெண்கள் சிலா் ஸ்டாலினுக்கு ராக்கி கட்டி தங்கள் சகோதர அன்பை வெளிப்படுத்தினா். மேலும் அவருக்கு இனிப்புகளை ஊட்டி விட்டும் மகிழ்ச்சி அடைந்தனா்.

Stalin celebrating a Raksha bandhan

அடுத்த செய்தி