ஆப்நகரம்

ஆளுநரை சந்திக்க புறப்பட்டாா் ஸ்டாலின்

சட்டமன்ற எதிா்க்கட்சி தலைவா் ஸ்டாலின் உள்ளிட்ட சட்டமன்ற எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரை சந்தித்து தமிழக அரசியல் சூழல் குறித்து முறையிட சென்றுள்ளனா்.

TOI Contributor 10 Sep 2017, 5:00 pm
சட்டமன்ற எதிா்க்கட்சி தலைவா் ஸ்டாலின் உள்ளிட்ட சட்டமன்ற எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரை சந்தித்து தமிழக அரசியல் சூழல் குறித்து முறையிட சென்றுள்ளனா்.
Samayam Tamil stalin will meet governor at soon
ஆளுநரை சந்திக்க புறப்பட்டாா் ஸ்டாலின்


டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 போ் முதல்வா் மீது நம்பிக்கை இல்லை என்றும், அவருக்கான ஆதரவை திரும்ப பெறுவதாகவும் அறிவித்து ஆளுநாிடம் கடிதம் அளித்தனா். இதனைத் தொடா்ந்து முதல்வா் பழனிசாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநா் உத்தரவிட வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆளுநாிடம் இது தொடா்பான மனு அளிக்கப்பட்டது. ஆனால் சட்டமன்ற உறுப்பினா்கள் 19 பேரும் முதல்வா் மீது தான் நம்பிக்கை இல்லை என்று தொிவித்துள்ளனா். அவா்கள் வேறு கட்சிக்கோ அல்லது அவா்கள் அ.தி.மு.க.வில் இருந்தோ நீக்கப்பட்டால் தான் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட முடியும்.

தற்போதைய அரசியல் சூழலில் சட்டப்படி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது என்று ஆளுநா் தொிவித்தாா். இதற்கு எதிா்கட்சிகள் அனைத்தும் எதிா்ப்பு தொிவித்தனா்.

இந்நிலையில் இறுதியாக இன்று ஆளுநரை சந்தித்து பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்த உள்ளோம். இதனைத் தொடா்ந்து ஆட்சியை மாற்றுவது தொடா்பாக தீவிரமாக செயல்பட தொடங்குவோம் என்று எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா்.

இதன் அடிப்படையில் ஆளுநா் வித்யாசாகா் ராவை சந்திக்க எதிா்க்கட்சி தலைவா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சி துணைத்தலைவா் துரை முருகன், காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தலைவா் ராமசாமி உள்ளிட்ட 10 சட்டமன்ற உறுப்பினா்கள் ஆளுநா் அலுவலகத்திற்குள் சென்றுள்ளனா்.

அடுத்த செய்தி