ஆப்நகரம்

காஷ்மீரில் ஐஎஸ்ஐஎஸ் கொடிகளை ஏந்திச் சென்ற இளைஞர்கள்!

ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு மற்றும் பாகிஸ்தானின் கொடிகளை இளைஞர்கள் ஏந்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 22 Aug 2018, 2:33 pm
ஜம்மு காஷ்மீர் மாநிலம்,ஸ்ரீநகரில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு மற்றும் பாகிஸ்தானின் கொடிகளை இளைஞர்கள் ஏந்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil stone-pelt-696x603


ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பக்ரீத் வழிபாடு முடிந்த சில நிமிடங்களிலேயே இளைஞர்கள்சிலர் பாகிஸ்தான் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு கொடிகளுடன் கோஷம் எழுப்பிவலம் வந்தனர். இதனால், அந்த பகுதியில் கூடிய இளைஞர்களைகலைக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.

ஆனால்இளைஞர்கள் கலைந்து போகாமல்,பாதுகாப்புபடையினர் மீது கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்,இதனால் இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் காரணமாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த செய்தி