11-ஆம் வகுப்பு மாணவியை ஈவ் டீசிங் செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
கரூர் : வெங்கமேடு பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது இரண்டு இளைஞர்கள் ஈவ் டீசிங் செய்து தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த மாணவி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மாணவி கொடுத்த புகாரின் பேரில், ஈவ் டீசிங் செய்த இருவரையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் : வெங்கமேடு பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது இரண்டு இளைஞர்கள் ஈவ் டீசிங் செய்து தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த மாணவி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மாணவி கொடுத்த புகாரின் பேரில், ஈவ் டீசிங் செய்த இருவரையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.