ஆப்நகரம்

அ.தி.மு.க. ஆட்சி தொடர சுப்பிரமணிய சுவாமி யோசனை!

அ.தி.மு.க. ஆட்சி தொடர மற்றொருவரை முதலமைச்சராக தேர்வு செய்ய எடப்பாடி பழனிசாமி சசிகலாவிடம் கூற வேண்டும் என பா.ஜ.,வின் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

TOI Contributor 6 Sep 2017, 2:14 am
புதுடெல்லி: அ.தி.மு.க. ஆட்சி தொடர மற்றொருவரை முதலமைச்சராக தேர்வு செய்ய எடப்பாடி பழனிசாமி சசிகலாவிடம் கூற வேண்டும் என பா.ஜ.,வின் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil subramanian swami gives aiadmk idea to rule
அ.தி.மு.க. ஆட்சி தொடர சுப்பிரமணிய சுவாமி யோசனை!


சென்னையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டினார். ஆனால் இந்த கூட்டம், அவர் தனிப்பெரும்பான்மை பலத்துடன் இல்லை என காட்டியது.

இதையடுத்து பா.ஜ.,வின் மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில்,’
எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை இழந்துவிட்டார். அ.தி.மு.க. ஆட்சி தொடர மற்றொருவரை முதலமைச்சராக தேர்வு செய்ய சசிகலாவிடம் கூற வேண்டும். அப்படி செய்யாவிட்டால், தி.மு.க., வந்து விடும். என்றார்

Subramanian Swami gives aiadmk idea to rule

அடுத்த செய்தி